Twitter-ல் தேவையற்ற நேரடி செய்திகளை மறைக்கும் ஒரு வடிப்பானை வெளியிடுவதாக திங்களன்று கூறியது.
Twitter-ல் தேவையற்ற நேரடி செய்திகளை மறைக்கும் ஒரு வடிப்பானை வெளியிடுவதாக திங்களன்று கூறியது. இது துஷ்பிரயோகத்தைத் தடுக்க ஒரு புதிய வழிமுறையை வழங்குகிறது.
பின்பற்றாத நபர்களிடமிருந்து நேரடி செய்திகளைப் பெறும் ட்விட்டர் பயனாளர்கள், அத்தகைய தகவலை தானாகவே இரண்டாம் நிலை கோப்புறைக்கு அனுப்ப ஒரு தளத்தை வடிவமைத்துள்ளது.
"தேவையற்ற செய்திகள் வேடிக்கையானவை அல்ல" என்று ட்விட்டர் ஆகஸ்ட் மாதம் ட்வீட் செய்தது. அத்தகைய பயனாளர்களை சோதிக்கத் தொடங்கியபோது, அவர்களை வேறுவழியின்றி தளத்திற்கு வெளியே வைத்திருக்கிறது.
"நாங்கள் சோதித்ததில், ஒலியின் சத்தத்தை கண்டுபிடிக்க turns out filters உதவுகின்றன" என்று திங்களன்று ஒரு ட்வீட்டில் தெரிவித்தது Twitter.
"iOS, Android மற்றும் இணையத்தில் உள்ள அனைவருக்கும் இந்த வடிப்பானை வெளியிடுகிறோம்" என்றது Twitter.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் சான் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்ட நிறுவனம், சில நாடுகளில் இருந்து வரும் ட்வீட்களுக்கான பதில்களை மறைக்க ஒரு ஆப்ஷனை அறிமுகப்படுத்தியது. இது மிகவும் நியாயமான ஆன்லைன் உரையாடல்களை வளர்க்க உதவும் என்றும் உறுதியளித்தது.
tweet reply-filter சோதனை அறிவிக்கப்பட்டபோது, "கவனத்தை சிதறடிக்கும், பொருத்தமற்ற மற்றும் தேவையற்ற பதில்கள், மக்கள் விரும்பும் விவாதங்களைத் தகர்த்துவிடும் என்பதை நாங்கள் அறிவோம்" என்று ட்விட்டர் மூத்த தயாரிப்பு மேலாளர் Michelle Yasmeen Haq மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர் Brittany Forks ஆகியோர் தெரிவித்தனர்.
'மக்கள் சில கட்டுப்பாடுகளுடன் உரையாடல்களைத் தொடங்குவார்கள்" என்று நாங்கள் நம்புகிறோம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Amazon Great Freedom Sale 2026: Top Smartphone Deals From Leading Brands
Alan Wake 2 Has Crossed 3 Million Copies Sold Nearly 3 Years After Launch, Remedy Confirms