கொரோனா வைரஸ்: முக்கிய நகரங்களில் கேப் சேவைகளை நிறுத்தியது உபெர்!

Uber has suspended its Uber Pool and Uber Intercity services across the country.

கொரோனா வைரஸ்: முக்கிய நகரங்களில் கேப் சேவைகளை நிறுத்தியது உபெர்!

அரசு உத்தரவுகளுக்கு இணங்க உபெர் தனது சேவைகளை நிறுத்தியது

ஹைலைட்ஸ்
  • இந்தியாவின் பல நகரங்களில் டாக்ஸி சேவைகள் நிறுத்தம் - உபேர்
  • டெல்லி, மும்பை, பெங்களூரு, அகமதாபாத், சண்டிகர் ஆகிய நகரங்கள் அடங்கும்
  • உபெர் அதன் உபெர் பூல் மற்றும் உபெர் இன்டர்சிட்டி சேவைகளையும் நிறுத்தியது
விளம்பரம்

நாவல் கொரோனா வைரஸ் தொற்றால், நாட்டின் பல நகரங்களைத் தவிர, டெல்லி-என்.சி.ஆர், மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் டாக்ஸி சேவைகளை நிறுத்தி வைப்பதாக உபெர் (Uber) திங்களன்று தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பரவியிருக்கும் நகரங்களை முற்றிலுமாக நிறுத்துமாறு பல மாநில மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களின் உத்தரவுகளுக்கு இணங்க உபெர் முடிவெடுத்துள்ளது.

பின்வரும் நகரங்களில் அடுத்த அறிவிப்பு வரும் வரை அதன் சேவைகள் பின்வரும் நகரங்களில் கிடைக்காது என்று உபெர் அறிவித்தது: திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டினம், டெல்லி என்.சி.ஆர், அகமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட், தனபாத், ஜாம்ஷெட்பூர், ராஞ்சி, பெங்களூர், மைசூர், மங்களூர், மும்பை, நாக்பூர், புனே, அமிர்தசரஸ், சண்டிகர், ஜலந்தர், லூதியானா, அஜ்மீர், ஜெய்ப்பூர், ஜோத்பூர், கோட்டா, உதய்பூர், ஹைதராபாத், ஆக்ரா, பரேலி, கான்பூர், லக்னோ, பிரயாகராஜ், வாரணாசி, அசன்சோல், துர்காபூர் மற்றும் சிலிகுரி.

கூடுதலாக, Uber நாடு முழுவதும் அதன் உபேர் பூல் (Uber Pool) மற்றும் உபெர் இன்டர்சிட்டி (Uber Intercity) சேவைகளை நிறுத்தியுள்ளது.

முன்னதாக, டெல்லி அரசு அறிவித்த தடையால் உபெர் மற்றும் ஓலா மார்ச் 31 வரை டெல்லியில் தங்கள் சேவையை நிறுத்தி வைத்தன. சமூக விலகியிருத்தல் அழைப்புகளுக்கு இணங்க கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் ஓலா மற்றும் உபெர் நாட்டில் தங்கள் ஷேர் சவாரி சேவைகளை நிறுத்தி வைத்தனர். COVID-19 என கண்டறியப்பட்டால், அதன் ஓட்டுநர்-கூட்டாளர்களுக்கும் அவர்களது வாழ்க்கைத் துணைவியாருக்கும் ரூ.30,000 வழங்குவதாக ஓலா அறிவித்தது. அதிகபட்சம் 21 நாட்களுக்கு, தினசரி இழப்பீடாக ரூ.1,000 அடங்கும்.

டெல்லி அரசைத் தவிர, பஞ்சாப், உத்தரபிரதேசம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநில அரசுகள் தடைகளை அறிவித்துள்ளன.

இந்தியாவில் கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மார்ச் 24, காலை 10 மணி வரை 482 ஆக உள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது. மொத்தம் 9 இறப்புகள் பதிவாகியுள்ளன.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. கனவு விலையில் Vivo V50 5G! Flipkart-ல் மெகா டிஸ்கவுண்ட்.. 6000mAh பேட்டரி, Zeiss கேமரா இப்போ இவ்வளவு கம்மி விலையிலா?
  2. இனி பிளாக்ஷிப் போன் பட்ஜெட் விலையில்! Samsung Galaxy S24 FE இப்போ Amazon-ல் செம சீப்.. மிஸ் பண்ணிடாதீங்க
  3. ஸ்மார்ட்போன் ஹிஸ்டரிலயே இப்படி ஒரு பேட்டரியா? 7,400mAh உடன் மிரட்டும் iQOO 15 Ultra! கேமர்களுக்கு இதுதான் இனி ஒரே சாய்ஸ்
  4. பிக்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்! Google Pixel 10a எப்போ வருது தெரியுமா? டிசைன் மற்றும் கலர் டீசர் ரிலீஸ்
  5. விவோவோட அடுத்த தரமான போன் ரெடி! Geekbench-ல் மிரட்டும் Vivo V70 Elite.. பட்ஜெட்ல ஒரு பிளாக்ஷிப் போனா?
  6. விலை குறைந்தது OnePlus 13! பிளிப்கார்ட்டில் ரூ.12,000 வரை சேமிக்க ஒரு சூப்பர் வாய்ப்பு. ஆஃபரை எப்படி பெறுவது?
  7. S26 Ultra-வோட புது கலர்ஸ் பார்த்தீங்களா? சாம்சங் ரசிகர்களுக்குப் பிடிச்ச அந்த ஒரு கலர் திரும்ப வருது! டிசைன்லயும் பெரிய மாற்றம்
  8. Oppo-வின் அடுத்த மாஸ்டர் பிளான்! Find X10 சீரிஸில் Dimensity 9600 & 9500+ சிப்செட்? ஆப்பிள், சாம்சங்கிற்கு டஃப் கொடுக்க ரெடியாகும் Oppo
  9. ஸ்மார்ட்போன் சந்தையை அதிரவைக்க வரும் Vivo-வின் அடுத்த மாஸ்டர்பீஸ்! Vivo X300e மற்றும் X Fold 6-ன் IMEI தகவல்கள் வெளியானது
  10. சொன்னதை செய்த ஆப்பிள்! இந்திய ஊழியர்களின் வாழ்க்கையை மாற்றப்போகும் புதிய கல்வித் திட்டம்
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »