இந்த மொபைல் கேம் 2019 ஆம் ஆண்டின் நடுவில் வெளியாகும் என அறிவிப்பு!
ஜப்பானின் நின்டென்டோ நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமையன்று தனது புதிய மொபைல் கேம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. நின்டென்டோவின் மிகவும் பிரபல தயாரிப்பான 'டாக்டர் மரியோ வேர்ல்டு' மொபைல் கேம் ரிலீஸ்க்கு முன்னரே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கேமின் தலைப்பிற்கே நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் கேமின் கட்டுமானத்தில் அதிக கவனத்தை நிறுவனம் செலுத்தி வருகிறது. 3டிஎஸ் கேன்செட்டாக வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன் வரும் மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© Thomson Reuters 2019
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy S27 Series Tipped to Debut With UFS 5.0 Storage, But Only Select Models Might Get Upgraded