ரெட்மி A7 புரோ 5G இந்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் என சியோமி அறிவித்துள்ளது.
இந்த போன் பெரிய மற்றும் மென்மையான டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என டீஸ் செய்யப்பட்டுள்ளது.இதில் அதன் பிரிவிலேயே மிகப்பெரியதான 6,300mAh பேட்டரி இடம்பெற்றுள்ளது.இது ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 3 மென்பொருளில் இயங்கும்.மேலும், இதில் 32 மெகாபிக்சல் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பு இருக்கும்.